tag:blogger.com,1999:blog-4082296805608216753.post6990804260115516254..comments2023-12-29T14:30:36.924+05:30Comments on NATARAJA DEEKSHIDHAR: நால்வர் காட்டிய நல்வழிN.D. NATARAJA DEEKSHIDHARhttp://www.blogger.com/profile/17611771607349195022noreply@blogger.comBlogger15125tag:blogger.com,1999:blog-4082296805608216753.post-77134656011636023052017-12-29T12:51:53.315+05:302017-12-29T12:51:53.315+05:30நன்றிகள் கோடி... மிக அருமையான பதிவு ஐயா... நன்றிகள் கோடி... மிக அருமையான பதிவு ஐயா... Anonymoushttps://www.blogger.com/profile/12130558224517359653noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4082296805608216753.post-10234190871961955792015-10-05T14:36:26.959+05:302015-10-05T14:36:26.959+05:30இவன் காலத்தில் சைவம் தழைத்தோங்கியது. வைணவக் கோயில்...இவன் காலத்தில் சைவம் தழைத்தோங்கியது. வைணவக் கோயில்களின் திருவிண்ணகரங்களையும் புதுப்பித்தான். இந்து சமயம் பெரும் வளர்ச்சியடைந்தது.<br /><br />இது மிகவும் தவறான தகவல். <br /><br />இந்து சமயம் என்ற சமயம் தமிழ் இலக்கியங்களில் கிடையவே கிடையாது. <br /><br />திருத்திக் கொள்ள வேண்டுகின்றேன். இருப்பினும் தங்களது இந்த பணி மிகபாராட்டுக்குரியது. நன்றி! வாழ்த்துக்கள்!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4082296805608216753.post-41479206728176758682012-03-01T21:34:44.306+05:302012-03-01T21:34:44.306+05:30இந்த விஷயத்தை அடிப்படியாகக் கொண்டு நால்வர் போன வழி...இந்த விஷயத்தை அடிப்படியாகக் கொண்டு நால்வர் போன வழியில் நீயும் போ என்பது வழக்கில் உள்ளது.Chidambaram Venkatesa Deekshitharhttps://www.blogger.com/profile/10488112971276112527noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4082296805608216753.post-20439603343949117862012-03-01T16:41:09.169+05:302012-03-01T16:41:09.169+05:30பாலையும் சூலையும் ஓலையும் காலையும் காட்டித் தடுத்த...பாலையும் சூலையும் ஓலையும் காலையும் காட்டித் தடுத்தாண்டதால் கொஞ்சியும் அஞ்சியும் வெஞ்சியும் கெஞ்சியும் பாடினரே என்ற செய்தி படித்து மகிழ்ந்தேன். திருமுறை கண்ட புராணத்தில் கூறிய செய்தி தில்லைவாழந்தணராகிய உமாபதி சிவாச்சாரியார் கூறியதல்லவா? நீங்களும் தில்லைவாழந்தணரல்லவா?Sachithananthan_Maravanpulavuhttps://www.blogger.com/profile/11261211017709496052noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4082296805608216753.post-78507762957061887382010-07-11T08:38:40.562+05:302010-07-11T08:38:40.562+05:30செய்திகள் அருமை.நன்றிசெய்திகள் அருமை.நன்றிசெங்கோல்https://www.blogger.com/profile/00681252550271433506noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4082296805608216753.post-58436854809856294812010-01-21T21:10:34.213+05:302010-01-21T21:10:34.213+05:30அருமையான விளக்கங்கள்
ஞானசம்பந்தரை பாலைக் காட்டிய...அருமையான விளக்கங்கள் <br /><br />ஞானசம்பந்தரை பாலைக் காட்டியும், திருநாவுக்கரசருக்கு சூலை (நோய்) காட்டியும், மணிவாசகருக்கு காலை காட்டியும், சுந்தரரை ஓலை காட்டியும் ஈசன் தடுத்தாட்கொண்டார்.<br /><br />மிக்க நன்றி தீக்ஷிதர் ஐயா.S.Muruganandamhttps://www.blogger.com/profile/17338129724433952242noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4082296805608216753.post-22615236785759459482010-01-21T13:48:17.951+05:302010-01-21T13:48:17.951+05:30Sir,
Your works are highly appriciatable!
...Sir,<br /><br /> Your works are highly appriciatable!<br /><br /> Your works are highly Knowledgeable!<br /><br /> Your works are highly Informatable!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4082296805608216753.post-15524311683845313592010-01-16T10:58:17.635+05:302010-01-16T10:58:17.635+05:30அனைவருக்கு அனேக நன்றீகள். கள்ளபிரானின் கேள்விகளுக்...அனைவருக்கு அனேக நன்றீகள். கள்ளபிரானின் கேள்விகளுக்கு மிக அழகாக பதில் வந்திருக்கின்றது. மகிழ்ச்சியாக இருக்கின்றது.<br />சித்தர்கள் பற்றிய பல குறிப்புகள் உள்ளன. கோர்வையான பின் எழுதுகின்றேன்.N.D. NATARAJA DEEKSHIDHARhttps://www.blogger.com/profile/10225481729425646798noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4082296805608216753.post-81492802945332740062010-01-16T10:22:40.154+05:302010-01-16T10:22:40.154+05:30தீட்சிதர் சார்..
வொர்ட் வெரிபிகேஷனை எடுத்து விடுங்...தீட்சிதர் சார்..<br />வொர்ட் வெரிபிகேஷனை எடுத்து விடுங்கள்...இருந்தால ஒருத்தரும் கமெண்ட் போட மாட்டாங்க..<br /><br />அறிவன்,<br />சிங்கை.<br />sanagappalagai.blogspot.comAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4082296805608216753.post-33546807267780448652010-01-16T10:20:23.256+05:302010-01-16T10:20:23.256+05:30{//கோயில்கள், விண்ணகரங்கள் பல செழுமை பெற்றன. புதித...{//கோயில்கள், விண்ணகரங்கள் பல செழுமை பெற்றன. புதிதாக பல கற்றளிகள் கட்டப்பட்டன. விளைநிலங்கள் நிவந்தங்களாக மானியங்களாக வழங்கப்பட்டன//<br /><br />இச்சொல்லின் பொருள் எனக்குப்புலனாகவில்லை.<br /><br />இது கோபுரத்தைக் குறிக்குமா? அல்ல, ஊரைக்குறிக்குமா?<br /><br />‘கற்றளிகள்’ என்றால் என்ன?<br /><br />‘நிவந்தங்கள்’ என்றால் என்ன}<br /><br />விண்ணகரம் என்பது பெரும்பாலும் பெருமாள் கோவில்களின் கோபுரத்தைக் குறிக்கும்.<br /><br />கற்றளி என்பது கற்களாலேயே செய்யப்பட்ட கோவில் திருப்பணியைக் குறிக்கும்.மாமல்லபுரத்தின் ஐவர் கோவில்கள் கற்றளியானவை.<br /><br />மகேந்திர,நரசிம்ம பல்லவர்கள் காலத்தில் ஆக்கம் பெறத் துவங்கிய சைவத்தின் வளர்ச்சி ராஜராஜனின் மற்றும் பின்வந்த குலோத்துங்கன் வரை உச்சத்தில் இருந்தது என்று சொல்லலாம்.<br /><br />நிவந்தம் என்பது ஒரு கிராமம் அல்லது ஊரின் வரி வருவாய் முழுதும் கோவிலுக்கும் அதன் பராமரிப்புக்கும் செலவு செய்யப்பட வேணடும் என்று அரசானை மூலம் தெரிவிப்பது..இவ்வாறு பேணப்பட்ட பல கோவில்களுக்குரிய நிலங்கள இன்று அரசியல் வியாதிகளின் தடியடிக் குத்தகைக்குள் சிக்குண்டு கோவில்களில் ஒருவேளை பூசணைக்கும் வழியற்று தெய்வங்கள் நாதியற்று நிற்கும் நிலையில் முடிந்திருக்கின்றன...<br /><br />அறிவன்,சிங்கை.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4082296805608216753.post-17908532931474127222010-01-16T09:39:28.507+05:302010-01-16T09:39:28.507+05:30நால்வரைப்பற்றிச் சிறப்பாக எழுதியிருக்கிறீர்கள் பலப...நால்வரைப்பற்றிச் சிறப்பாக எழுதியிருக்கிறீர்கள் பலபல வியத்தகு விடயங்களுடன். அவர்கள் சைவத்திற்கு செய்த தொண்டு இன்று அது தமிழரிடையே நின்று நிலவச் செய்து வருகிறது.<br /><br />Congrats and thanks.<br /><br />சித்தர்களைப்பற்றி இனி எழுதுங்கள்.passerbyhttps://www.blogger.com/profile/01353965912724865531noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4082296805608216753.post-76230043233355446902010-01-16T09:36:12.247+05:302010-01-16T09:36:12.247+05:30//இச்சொல்லின் பொருள் எனக்குப்புலனாகவில்லை.//
’விண...//இச்சொல்லின் பொருள் எனக்குப்புலனாகவில்லை.//<br /><br />’விண்ணகரம்’ என்ற சொல்.passerbyhttps://www.blogger.com/profile/01353965912724865531noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4082296805608216753.post-89858833991761611032010-01-16T09:35:09.952+05:302010-01-16T09:35:09.952+05:30//நடராஜர் மீது கொண்ட அளப்பரிய பக்தியால், அளவை (mea...//நடராஜர் மீது கொண்ட அளப்பரிய பக்தியால், அளவை (measuring) அலகுகளுக்கு (units) கடவுளர்களின் பெயரையே வைத்தான்.ராஜராஜ சோழன் சைவ வைணவ ஒற்றுமையைப் போற்றியவன். தன்னாட்சியில் நீட்டலளவைக்கு 'உலகளந்தான்' என திருமால் பெயரையும், முகத்தலளவையாகிய மரக்காலுக்கு 'ஆடல் வல்லான்' என்றும் பெயரிட்டான்//<br /><br />Wow....! Great Information Mr Natarajan.<br /><br />இதையெல்லாம் நான் கேள்விப்பட்டதேயில்லை. நீங்கள் நிறைய தெரிந்து வைத்திருக்கிறீர்கள்.passerbyhttps://www.blogger.com/profile/01353965912724865531noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4082296805608216753.post-12068602964781752652010-01-16T09:33:28.603+05:302010-01-16T09:33:28.603+05:30//கோயில்கள், விண்ணகரங்கள் பல செழுமை பெற்றன. புதிதா...//கோயில்கள், விண்ணகரங்கள் பல செழுமை பெற்றன. புதிதாக பல கற்றளிகள் கட்டப்பட்டன. விளைநிலங்கள் நிவந்தங்களாக மானியங்களாக வழங்கப்பட்டன//<br /><br />இச்சொல்லின் பொருள் எனக்குப்புலனாகவில்லை.<br /><br />இது கோபுரத்தைக் குறிக்குமா? அல்ல, ஊரைக்குறிக்குமா?<br /><br />‘கற்றளிகள்’ என்றால் என்ன?<br /><br />‘நிவந்தங்கள்’ என்றால் என்ன?passerbyhttps://www.blogger.com/profile/01353965912724865531noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4082296805608216753.post-1044698530534318952010-01-16T09:30:08.799+05:302010-01-16T09:30:08.799+05:30கோபுர வாசல்களும் நால்வரும் என்று விளக்கியது ஒரு வி...கோபுர வாசல்களும் நால்வரும் என்று விளக்கியது ஒரு வியத்தகு விடய்ம் எனக்கு. என்னைப்போல பலருக்கும் இது புதிது.passerbyhttps://www.blogger.com/profile/01353965912724865531noreply@blogger.com